மணிக்கூட்டு கோபுர கும்பாபிஷேக நிகழ்வு – 2016

வேலணையை சேர்ந்தவரும் தற்போது சுவிற்சலாந்து நாட்டில் வசிப்பவருமான திரு.செல்வராசா தியாகராசா குடும்பத்தினர் வேலணை மண்சுமந்தான் பதி அருள்மிகு ஸ்ரீநரசிங்க வைரவப்பெருமானிடம் கொண்ட பக்தியின்
காரணமாக சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்து மணிக்கூட்டு கோபுர வேலைகளை நிறைவு செய்து கும்பாபிஷேகத்தையும் நடாத்துவித்தார்.

தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. பெருமளவான அடியார்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள்.

எங்களை தொடர்புகொள்ள

ஆலயம்
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம்,
1 ஆம் வட்டாரம் வேலணை கிழக்கு,
சாட்டி வீதி, வங்களாவடி , வேலணை.
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்:
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி
திருக்கோவில் அறங்காவல் குழு

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"

வணக்கம் 👋
உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

"ஒவ்வொரு மாதமும் உங்கள் மின்னஞ்சலில் சிறப்பான உள்ளடக்கங்களைப் பெற பதிவு செய்யுங்கள்

© 2025 ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது
Privacy PolicyTerms and Conditions
menu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram