மகாகும்பாபிஷேகம் 03.04.2016

வேலணை மண்சுமந்தான் பதி அருள்மிகு ஸ்ரீநரசிங்க வைரவப்பெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் 03.04.2016 அன்று மிகவும் விமரிசையாக இடம்பெற்றது. ஆலய அறங்காவலர் திரு.வே.கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த மகாகும்பாபிஷேக நிகழ்வினை ஊரெழுவினைச்சேர்ந்த பிரதமகுரு சிவஸ்ரீ வித்தியாதரக்குருக்கள் அவர்கள் கிரியைகளை நடாத்தினார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற சமயக்கிரியைகளைத்தொடர்ந்து வைரவப்பெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது. தொடர்ந்து மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) இடம்பெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை இங்கு காணலாம். நல்லை குருமகாசந்நிதானம் ஸ்ரீ சோமசுந்தர பரமார்ச்சார்ய சுவாமிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசி வழங்கினார்.

எங்களை தொடர்புகொள்ள

ஆலயம்
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம்,
1 ஆம் வட்டாரம் வேலணை கிழக்கு,
சாட்டி வீதி, வங்களாவடி , வேலணை.
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்:
ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி
திருக்கோவில் அறங்காவல் குழு

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"

வணக்கம் 👋
உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

"ஒவ்வொரு மாதமும் உங்கள் மின்னஞ்சலில் சிறப்பான உள்ளடக்கங்களைப் பெற பதிவு செய்யுங்கள்

© 2025 ஸ்ரீ நரசிங்க வைரவசுவாமி ஆலயம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது
Privacy PolicyTerms and Conditions
menu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram